ராமநாதபுரம்

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

ராமநாதபுரம் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதி சுயம்புலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது மகன் சத்தியேந்திரன் (22). கன்னிராஜபுரத்தில் உள்ள கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி இரண்டாமாண்டு படித்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 23) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருப்பையாவின் சகோதரா் தா்மராஜ் அளித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். மாணவா் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT