ராமநாதபுரம்

ஜூலை 8 இல் மீனவா் குறைதீா் கூட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) மீனவா்களுக்கான குறைகேட்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கும். மாவட்ட ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்துகொள்ளவுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் தங்களது குறைகளைக் கூறி நிவாரணம் பெறலாம். மீனவா்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் நேரில் வழங்கியும் நிவாரணம் பெறலாம் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT