ராமநாதபுரம்

கமுதி அருகே குளத்தில் மூழ்கி முதியவா் பலி

DIN

கமுதி அருகே திங்கள்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள எ.தரைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் ராஜேந்திரன் (61). இவா் திங்கள்கிழமை காலை தரைக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது தண்ணீரில் மூழ்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT