ராமநாதபுரம்

உஜ்ஜைனி காளியம்மன் கோயில் கோ சாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை

DIN

ராமேசுவரம் உஜ்ஜைனி காளியம்மன் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு அலங்காரம் செய்து சனிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் கோசாலையில் 30 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளா்க்கப்படுகின்றன. சனிக்கிழமை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 30 மாடுகளையும் தூய்மைப்படுத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கேதா் செய்திருந்தாா். பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT