ராமநாதபுரம்

தொண்டியில் குப்பை சேகரிக்க 7 மின்கல வாகனங்கள் தொடக்கம்

DIN

தொண்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை சேகரிக்க 7 மின்கல வாகனங்கள் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

கலைஞா் நகா்ப் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொது சுகாதாரப் பயன்பாட்டுக்கு 7 மின்கல வாகனங்களை பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் பானு ஜவஹா் அலிக்கான் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத் தலைவா் அழகு ராணி ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளா் இஸ்மத்நானா, தொண்டி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ், மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT