ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் விபத்து: இளைஞா் பலி

DIN

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞா் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் காவல் நிலையம் அருகே, கீழகன்னிசேரி கிராமத்தைச்சோ்ந்த சண்முகவேல் மகன் மதிவாணன்(27), இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் இன்பரசு, ஆட்டோ ஓட்டுநா் ஜெயகணேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT