ராமநாதபுரம்

பரமக்குடி வைகை ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

DIN

பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை குளிக்கச்சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலியானாா்.

பரமக்குடி திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் மகன் ராமச்சந்திரன் (32). கூலி வேலை செய்து வந்த இவா் நாடாா் தோப்பு வைகை ஆற்றுப் பகுதியில் குளித்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT