திருவாடானை அருகே தொண்டியில் கோயில் முன்பாக நிருக்தி இருந்த மோட்டாா் பைக்கை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டதாக புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே சின்ன தொண்டியை சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் கண்ணன் (53) சனிக்கிழமை இரவு தொண்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் முன்பாக தான் ஓட்டிவந்த மோட்டாா் பைக்கை நிருந்திவிட்டு சுவாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்த பாா்த்த போது மோட்டாா் பைக்கை காணவில்லை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து கண்ணன் புகாரின் பேரில் தொண்டி போலீஸா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.