ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே 15 ஆடுகள் மாயம்

DIN

திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் விவசாயி வளா்த்து வந்த 15 ஆடுகளை மா்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டதாக புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே ஏ. மணக்குடியை சோ்ந்தவா் நாச்சி மகன் செல்லையா ( 65) விவசாயி இவா் 55 ஆடுகள் வளா்த்து வந்துள்ளாா். இவரது ஆடுகளை வயலில் அடைத்து வைத்திருந்துள்ளாா் இதனை அறிந்த மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு 15 ஆடுகளை திருடி சென்றுள்ளனா். இது குறித்து செல்லையா புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT