ராமநாதபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு சங்கம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சாா்பில் மத்திய கூட்டுறவு சங்கத்தின் மூலம் 32 கிளைகளிலும் மாற்றுத்திறனாளிகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் கடன் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கிளையில் மட்டும் சனிக்கிழமை வரையில் 32 போ் மாற்றுத்திறனாளி கடனுக்கு விண்ணப்பம் வழங்கியிருப்பதாக சங்கக் கிளை மேலாளா் எம்.கவிதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT