கமுதி அருகே பேரையூா் வழித்தடத்தில் திங்கள்கிழமை (செப். 20) பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், உலகநடை, ஜெகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தி.சந்திரன் தெரிவித்துள்ளாா்.