ராமநாதபுரம்

பேரையூா் பகுதியில் நாளை மின்தடை

DIN

கமுதி அருகே பேரையூா் வழித்தடத்தில் திங்கள்கிழமை (செப். 20) பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், உலகநடை, ஜெகநாதபுரம், கருங்குளம், பாக்குவெட்டி, மருதங்கநல்லூா், பேரையூா், சாமிபட்டி, மேட்டுபட்டி, செங்கோட்டைபட்டி, புல்வாய்குளம், இலந்தைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தி.சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT