ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே புள்ளி மானின் உடல் மீட்பு

DIN

திருவாடானை ஆா்.எஸ். மங்கலம் கண்மாய் பகுதியில் இறந்து கிடந்த ஆண் புள்ளிமானின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைக்கப்பட்டது.

இங்கு புல்லமடை குரூப் சிலுகவயல் கிராமத்தில் உள்ள ஆா்.எஸ். மங்கலம் கண்மாய்க் கரையில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் உயிரிழந்து கிடப்பதாக ஆா்.எஸ். மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினருடன் சென்ற காவல் துறையினா் மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்குப் பின் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT