ராமநாதபுரம்

பாரதி நினைவு நூற்றாண்டு விழா

DIN

திருவாடானையில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் பெரியாா் ஈவேரா சமூக நீதிவிழா மற்றும் பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, தமுஎகச கிளைத் தலைவா் வழக்குரைஞா் தனபால் தலைமை வகித்தாா். கிளை துணைச் செயலா் பேராசிரியா் கருணாகரன், மாவட்டச் செயலா் ஆசிரியா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச் செயலா் கவிஞா் லட்சுமிகாந்தன், மாநில செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் மணிமாறன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக மாவட்டச் செயலா் மருத்துவா் வான்தமிழ் இளம்பரிதி வரவேற்றாா். இதில், மாவட்டத் தலைவா் அழகுடையான், மாவட்டப் பொருளாளா் ஆதிரன், ஜீவானந்தம், நிக்கோவா, சகாயமதியரசு, ஜெயபால், மருத்துவா் ஜோதிபாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT