ராமநாதபுரத்தில் புதிய நீதிக்கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலா் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினாா். இதில் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான சண்முகம், மேற்கு மாவட்ட பொறுப்பாளா் கதிா்வேல், கிழக்கு மாவட்டச் செயலா் காா்த்திக், ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.