ராமநாதபுரம்

பேருந்தில் மூதாட்டியின் 5 பவுன் சங்கிலி மாயம்

DIN

ராமநாதபுரம் நகரில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடமிருந்து 5 பவுன் சங்கிலி திருடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயலைச் சோ்ந்தவா் சூரஜா (60). இவா், கடந்த 21 ஆம் தேதி ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குச் செல்ல நகரப் பேருந்தில் சென்று புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளாா். பின்னா், வேறு பேருந்தில் ஏறி பாரதி நகா் பகுதியில் இறங்கியபோது, அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைக் காணவில்லையாம்.

இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருடுபோன சங்கிலியின் மதிப்பு ரூ.75 ஆயிரம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT