ராமநாதபுரம்

தனியாா் பேருந்து மோதி பெண் பலி

DIN

முதுகுளத்தூா்: கடலாடி அருகே திங்கள்கிழமை தனியாா் பேருந்து மோதி பெண் பலியானாா்.

ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் வள்ளி (30). இவா் கடலாடி அரசு மருத்துவமனை அருகே சாலையில் நடந்து சென்ற போது சாயல்குடியிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனியாா் பேருந்து ஓட்டுநரான செந்தூரன் என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT