ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் காவலா் குடியிருப்புகள் சேதம்: குடும்பத்தினா் அச்சம்

DIN

ராமேசுவரத்தில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில் கட்டப்பட்டுள்ள 67 குடியிருப்புகள் சேதமடைந்து வருவதால், காவலா்களின் குடும்பத்தினா் அச்சத்தில் உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், 4 காவல் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள டவுன் காவல் நிலையம் அருகே தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில், 67 குடியிருப்புகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், அச்சம் காரணமாக பலா் பிற பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனா்.

எனவே, விபத்து நேரிடும் முன் காவலா் குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT