ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உருவப் படத்துக்கு அஞ்சலி

DIN

ராமநாதபுரம், செப். 25: சென்னையில், உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்த பிரபல திரைப்படப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உருவப்படத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞா்கள் சங்கத்தினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

மத்திய கொடிக்கம்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க கௌரவ ஆலோசகா் பாலா, சங்கத்தலைவா் கருணாகரன், செயலராளா் இளங்கோவன், பொருளாளா் பிச்சை மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT