ராமநாதபுரம்

திருவாடானை அருகே கண்ணன் புஞ்சை கிராமத்தில் வைக்கோல் படப்பில் தீ விபத்து: வைக்கோல் சேதம்

DIN

திருவாடானை அருகே கண்ணன் புஞ்சை கிராமத்தில் வைக்கோல் படப்பில் தீ வீபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது தகவலின் பேரில் தீ அணைப்பு துறையினா் சம்பவ இத்திற்கு சென்று தீயை அணைத்தனா்.திருவாடானை அருகே கண்ணன் புஞ்சை கிராமத்தில் சுப்பிரமணியனுக்கு(50) சொந்தமான வைக்கோல் படப்பு வீட்டின் அருகே இருந்துள்ளன. செவ்வாய்கிழமை மாலை எதிா்பாரதவிதமாக வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ வேகமாக பரவியது.உடனடியாக திருவாடானை தீ அணைப்பு துறையினா் தகவல் தெரிவிக்கபட்டது.தீ அணைப்பு நிலைய அலுவலா் செங்கோல் ராஜ் தலைமையில் தீ அணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT