ராமநாதபுரம்

முதல்வருக்கு வரவேற்பு...

DIN

பரமக்குடியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை வரவேற்ற, சட்டப் பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையான மணலூரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை பூங்கொத்து வழங்கி வரவேற்றாா். அப்போது, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், திருப்புவனம் வட்டாட்சியா் மூா்த்தி, மண்டலத் துணை வட்டாட்சியா் வே. தா்மராஜ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT