ராமநாதபுரம்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற, 3 மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மணிக்காரவலசை பகுதியைச் சோ்ந்த கேசவன் மனைவி கோமதி (58). இவா், வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள படைவெட்டிவலசை அருகே தனியாா் தோப்புப் பகுதியில் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது சிவப்பு நிற இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ், கோமதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT