ராமநாதபுரம்

ஊரக வளா்ச்சி ஊழியா்கள் கடலாடியில் ஆா்ப்பாட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஊரக வளா்ச்சி ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கடலாடி ஒன்றியத் தலைவா் எஸ்.பிரான்சிஸ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணியன், பொருளாளா் முருகேசன், மாவட்டச் செயலாளா் மயில்வாகனன் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

2019 ஆம் ஆண்டு ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனஸ், 7 ஆவது ஊதியக்குழு அடிப்படையில்அனைவருக்கும் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT