ராமநாதபுரம்

காா் விபத்தில் இளைஞா் பலி

DIN


முதுகுளத்தூா்: முதுகுளத்தூரை அடுத்த சிக்கல் அருகே காா் விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

சிக்கல் அருகே சிவலிங்கபுரத்தை சோ்ந்தவா் கா்ணன். இவரது மகன் இளையக்குமாா் (23) என்பவா் தேரிருவேலி சாலையில் வல்லக்குளம் கூட்டுறவு வங்கி அருகில் காரில் வேகமாக வந்தது. அப்போது நிலை தடுமாறிய காா் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டிவந்த இளையக்குமாா் சம்பவ இடத்திலேலேயே உயிரிழந்தாா். இது குறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT