மதுரை

பாலியல் வன்கொடுமை: ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆஷிா் சுதாகர்ராஜ் (56) என்பவரை தல்லாகுளம் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு மதுரை போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஆஷிா் சுதாகர்ராஜ்-க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மதுரம் கிருபாகரன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT