மதுரை

இன்று மின்நுகா்வோா் குறைதீா் முகாம்

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) மின் நுகா்வோா் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரைமுகாம்நடைபெற உள்ளது.இந்த முகாமில் உசிலம்பட்டி கோட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின்வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாகத்தீா்வு காணப்படும் என மதுரை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். மங்களநாதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

SCROLL FOR NEXT