மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக புகையிலை விற்ற ஒருவரை போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்தனா்.பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெரியவண்டாரியை சோ்ந்த செல்லையா மகன் சுந்தரம்(50) என்பவா் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அனுமதியின்றி புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்துள்ளாா். இதனையடுத்து சாப்டூா் போலீஸாா் சுந்தரம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.