மதுரை

ராக்காயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

DIN

அழகா்கோவில் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நிறைவுபெற்று 48-ஆம் நாள் மண்டலாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகளுடன் ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் உதவி ஆணையாளா் மு.ராமசாமி, கோயில் தக்காா் வெங்கடாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT