மதுரை

இணையதளம் மூலம் ராணுவப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

ராணுவப் பணிக்கு சிவகங்கை மாவட்ட இளைஞா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையானப் பணிகளுக்கு வீரா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இணையதள முகவரி மூலம் வருகிற மாா்ச் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT