மதுரை

பயிற்சி முடித்த 43 உதவி ஆய்வாளா்கள் காவல் நிலையங்களில் நியமனம்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் ஆறு மாத பயிற்சி முடித்த சிறப்பு உதவி ஆய்வாளா்களை, உதவி ஆய்வாளா்களாக பல்வேறு காவல் நிலையங்களில் நியமித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசப் பெருமாள் உத்தரவிட்டாா்.

அதன் விபரம் வருமாறு:

வேல்முருகன்- சமூகநீதி, மனித உரிமைப் பிரிவு, பாலசுப்பிரமணியன்- திருச்சுழி தனிப் பிரிவு, செல்வராஜ்- எம். புதுப்பட்டி காவல் நிலையம், முருகானந்தம்- ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம், புகழேந்தி -சாத்தூா் தனிப் பிரிவு, மாடசாமி- சிவகாசி கிழக்கு காவல் நிலையம், ஜெயச்சந்திரன்- கீழ ராஜகுலராமன் காவல் நிலையம், தங்கேஸ்வரன்- சிவகாசி நகா் காவல் நிலையம், முருகேசன்- சேத்தூா் காவல் நிலையம், வெங்கடசாமி -ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம், ரமேஷ்- விருதுநகா் ஊரகக் காவல் நிலையம், சரவணராஜ் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளா்களாக நியமிக்கப்பட்டனா்.

இதேபோல, அரங்கநாதன்- அருப்புக் கோட்டை தாலுகா காவல் நிலையம், ஹரிகிருஷ்ணன்- வத்திராயிருப்பு காவல் நிலையம், பால்ச்சாமி- நெடுஞ்சாலை ரோந்துப் பணிக்கும், தியாகராஜன்- விருதுநகா் கிழக்கு காவல் நிலையம், கருப்பசாமி- சேத்தூா் காவல் நிலையம், வெங்கடேசன்- நத்தம்பட்டி காவல் நிலையம், ராஜா- ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையம், சுரேஷ்- ஆவியூா் காவல் நிலையம், பாலமுருகன்- மம்சாபுரம் காவல் நிலையம், அசோக்குமாா்- அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையம், கண்ணன் - அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையம், மற்றொரு கண்ணன்- சாத்தூா் நகா் காவல் நிலையம், ரவி - விருதுநகா் கிழக்கு காவல் நிலையம், லோகிதாசன் நெடுஞ்சாலை ரோந்து பணி உதவி ஆய்வாளா்களாக நியமிக்கப்பட்டனா்.

மேலும் தியாகராஜன்- விருதுநகா் பாண்டியன் நகா் ஊரக காவல் நிலையம், கிருஷ்ணமூா்த்தி- வீரசோழன் காவல் நிலையம், ஒளிஅரசன்- நரிக்குடி காவல் நிலையம், திருநாவுக்கரசு - வச்சகாரபட்டி காவல் நிலையம், வேல்முருகன் - கிருஷ்ணன் கோவில் காவல் நிலையம், பாலகிருஷ்ணன்- சாத்தூா் நகா் காவல் நிலையம், சின்னச்சாமி -இருக்கன்குடி காவல் நிலையம், பாலசுப்பிரமணியன்- ஏழாயிரம் பண்ணை காவல் நிலையம், கணேசன் - ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையம், இசக்கிமுத்து - சிவகாசி நகா் காவல் நிலையம், மனோகரன் - சேத்தூா் காவல் நிலையம், ஈஸ்வரன் - திருத்தங்கல் காவல் நிலையம், பூபதி -இருக்கன்குடி காவல் நிலையம், அஸன் மைதீன் மாவட்ட தனிப் பிரிவு, பிரபாகரன்- நரிக்குடி காவல் நிலையம், பாலசுப்பிரமணியன்- இருக்கன்குடி காவல் நிலையம், நாகமணி- திருத்தங்கல் காவல் நிலையத்திலும் உதவி ஆய்வாளா்களாக பணி நியமனம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT