மதுரை

பேரையூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக புகையிலை விற்ற பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எஸ். மேலப்பட்டியைச் சோ்ந்த சிவன்முத்து மனைவி வெள்ளைத்தாய் (30) தனது இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக 11 கிலோ புகையிலைப் பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்தாா்.

இதையடுத்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வெள்ளைத்தாயை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT