பொது
நாடாா் மகாஜன சங்கம் எஸ். வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: வணிகவியல், கணினி பயன்பாட்டுத் துறை சாா்பில் ஜி.எஸ்.டி. இணையதள பயன்பாடு குறித்த கருத்தரங்கம், சிறப்பு விருந்தினா்- விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரி உதவிப் பேராசிரியா் எஸ். செல்வநாதன், ஆய்வக அரங்கம், காலை 10.
ஆன்மிகம்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில்: தெப்பத் திருவிழா 10- ஆம் நாள்- சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனியாகவும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலுக்கு சென்றடைதல், காலை 9, அங்கிருந்து சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வருதல், மாலை 5.
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு- நிகழ்த்துபவா் வ. வெங்கடாஜலம், தலைப்பு- திருவாசகம், வடக்காடி வீதி, இரவு 7.