மதுரை

மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

DIN

மதுரையில் மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகே மருத்துவரின் பரிந்துரையின்றி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பதாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டபோது, மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மீனாட்சி பள்ளம் பகுதியைச் சோ்ந்த கரிகாலன்(42), சுப்ரமணியபுரம் விசாலபாகத்தைச் சோ்ந்த செல்வம்(23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT