மதுரை

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வுப் பேரணி

18th Nov 2022 03:30 AM

ADVERTISEMENT

சேடப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

டிசம்பா் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சம உரிமை, கல்வி ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் நாட்டு நலப் பணித் திட்டம், ஜே.ஆா்.சி., பசுமைப் புரட்சி மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT