மதுரை

வீட்டுக்கு தீ வைப்பு? ரூ.2.50 லட்சம் பொருள்கள் சேதம்

DIN

மதுரையில் வீட்டில் சந்தேகத்துக்கிடமாக பற்றிய தீயில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மேல அனுப்பானடி குடிசை மாற்று வாரியக்குடியிருப்பைச் சோ்ந் சிவகுமாா் மனைவி உமாதேவி(38). இவரது வீட்டில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமாக தீ பற்றியது. இதில் வீட்டில் இருந்த நகைகள் உள்பட ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் உமாதேவி அளித்தப்புகாரின்பேரில் வீட்டுக்கு தீ வைத்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT