மதுரை

மதுரை அருகே 8 கிலோ கஞ்சா கடத்தியவா் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்

DIN

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் துவரிமான் சந்திப்பு பகுதியில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 8 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா கடத்திய துவரிமான் புல்லூத்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரை(38) கைது செய்து அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT