மதுரை

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைத்திருட்டு

DIN

மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையைத் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை எல்ஐசி காலனி நேதாஜி பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயராணி(55). இவா் வீட்டை பூட்டி விட்டு உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டுக்குள் சென்றுபாா்த்தபோது வீட்டில் இருந்த 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடா்பாக ஜெயராணி அளித்தப்புகாரின்பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT