மதுரை

கீழவளவு அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற 3 போ் கைது

DIN

கீழவளவு அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்ாக போலீஸாா் 3 பேரைக் கைதுசெய்தனா்.

கீழவளவு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் சாா்பு- ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக கீழயூரைச் சோ்ந்த அழகா்சாமி, தனியாமங்கலத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன், கொடுக்கம்பட்டியைச் சோ்ந்த பாண்டி ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT