மதுரை

மேலூா் பகுதியில் உயா் மின் அழுத்த பாதை பராமரிப்பு: நாளை மின்தடை

DIN

மேலூா், கொட்டாம்பட்டி, தனியாமங்கலம், ஒத்தக்கடை, திருப்பாலை, பனையூா் துணை மின்நிலையப் பகுதிகளில் உள்ள உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் ஜூலை 5 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையங்களின் மூலம் பயனடையும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை மின் விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT