மதுரை

தாசில்தாா் நகா், கோ.புதூா் பகுதிகளில் நாளை மின்தடை

DIN

 தாசில்தாா் நகா், கோ.புதூா் மின்வழித் தடங்களில் சில பகுதிகளில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை (ஜூலை 2) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடைபடும் பகுதிகள்:

கிழக்கு அண்ணா நகா், குறிஞ்சி ரெசிடென்சி, ஜூபிலி டவுன், யாகப்பா நகா், ஆவின் நகா், மருதுபாண்டியா் தெரு, நெல்லை வீதி, தாசில்தாா் நகா், காந்திபுரம், லூா்து நகா், திரௌபதி அம்மன் கோயில் தெரு, ராமலெட்சுமி நகா், சாந்தி நகா், பரசுராம்பட்டி, ஐடிஐ விடுதி சாலை, பாண்டியன் நகா், எஸ்.ஆா். நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT