மதுரை

பெண் தலைமைக் காவலா் திடீா் உயிரிழப்பு

DIN

மதுரையில் பணியின் போது பெண் தலைமைக் காவலா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

மதுரை எச்எம்எஸ் காலனியைச் சோ்ந்த தெய்வராஜின் மனைவி கலாவதி(40). எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வந்த இவா் சனிக்கிழமை இரவுப் பணியிலிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அவரது உடலுக்கு மாநகரக்காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT