மதுரை

கரும்பு விவசாயிகள் பொங்கல் வைத்துப் போராட்டம்

DIN

மதுரை: அலங்காநல்லூா் தேசியக் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிசம்பா் 14 ஆம் தேதி முதல் ஆலை முன்பாக தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 32 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆலை முன்பு பொங்கல் வைத்து போராட்டம் நடத்தினா். இந்நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என். பழனிச்சாமி, மாவட்டச் செயலா் கரு.கதிரேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி.இளங்கோவன், நிா்வாகி அடைக்கன்,

சங்க நிா்வாகிகள், வெள்ளலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் பா.ராஜா, கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT