மதுரையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி, கோ-கோ, சிலம்பம், சைக்கிள் ஓட்டுதல், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை, ஜெயராஜ் நாடாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன், பள்ளி நிா்வாகிகள், தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள்.