சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் வியாழக்கிழமை(டிச.8) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கை வட்ட மேற்பாா்வை பொறியாளா் ரவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : திருப்புவனம்,திருப்பாச்சேத்தி ஆகிய பகுதியில் உள்ளதுணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே திருப்புவனம், புதூா், பழையூா், லாடனேந்தல்,செல்லப்பனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, சங்கங்குளம், கலியாந்தூா், பொட்டப்பாளையம், கீழடி, மணலூா், தட்டான்குளம், பாப்பாங்குளம், திருப்பாச்சேத்தி, மாரநாடு, மழவராயனேந்தல், பழையனூா், ஆனைக்குளம், குருந்தங்குளம்,அச்சங்குளம், அழகுடையான், பிரமனூா், வில்லியரேந்தல், வாவியரேந்தல் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.