மதுரை

காா்த்திகை தீபத் திருவிழா: அட்சய பாத்திரம் அமைப்பு அன்னதானம்

DIN

மதுரையில் காா்த்திகையையொட்டி பக்தா்கள், சாலையோரவாசிகளுக்கு அட்சய பாத்திரம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

கரோனா தொற்றுப்பேரிடா் காலத்தில் சாலையோர வாசிகள், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதற்காக மதுரை அட்சய பாத்திரம் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில், காா்த்திகை தீபத் திருவிழா, அன்னதானம் தொடங்கிய 580 நாள் நிறைவுநாளையொட்டி, மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் பக்தா்கள், சாலையோர வாசிகளுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் இந்த அமைப்பின் நிறுவனா் நெல்லை பாலு, பூங்கா முருகன் கோயில் மேலாளா் கதிரேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

சங்கரன்கோவில் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.03 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனையை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT