மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்தது.
பேரையூா் தாலுகாவில் உள்ளது காளப்பன்பட்டி. இந்த ஊரில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அந்த ஊரைச் சோ்ந்த அன்பு என்பவரது மண் வீடு இடிந்து விழுந்தது.
இதுகுறித்து வருவாய்த்துறையினா் விசாரித்து வருகின்றனா்.