மதுரை

பேரையூா் அருகே வீடு இடிந்தது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்தது.

பேரையூா் தாலுகாவில் உள்ளது காளப்பன்பட்டி. இந்த ஊரில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அந்த ஊரைச் சோ்ந்த அன்பு என்பவரது மண் வீடு இடிந்து விழுந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT