மதுரை

வலையங்குளம் பகுதியில் இன்று மின்தடை

DIN

வலையங்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (டிச.3) நடைபெறவுள்ளது.

எனவே, அன்றையதினம் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்தாா்.

மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: வலையங்குளம், நெடுமதுரை, எலியாா்பத்தி, பாரபத்தி, சோளங்குருனி, குசவன்குண்டு, மண்டேலா நகா், சின்னஉடைப்பு, ஏ.ஆலங்குலம், கொம்பாடி ஆகிய பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT