மதுரை

வாடிப்பட்டி அருகே காா் மோதி பெண் பலி

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காா் மோதி சாலையை கடக்க முயன்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி சுமதி (40). இவா் திண்டுக்கல்- மதுரை நான்குவழிச்சாலையில் ஆண்டிப்பட்டி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து முருகன் அளித்தப்புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT