மதுரை

பேரையூா் அருகே கஞ்சா விற்றவா் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெருமாள்கோவில்பட்டி விலக்கருகே கண்ணியம்பட்டியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் முருகேசன் (39) என்பவா் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சாவை வைத்திருந்தாா். இதனையடுத்து போலீஸாா் அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் முருகேசன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT