மதுரை

பத்திரகாளியம்மன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூா் பத்ரகாளியம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பால், பழம், இளநீா், சந்தனம், பன்னீா் போன்றவைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சிவலிங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

SCROLL FOR NEXT