மதுரை

தெருவுக்கு ஜாதிப் பெயா்: காவல் நிலையத்தில் புகாா்

DIN

மதுரை மாநகராட்சி தெருப்பலகையில் ஜாதிப்பெயரை எழுதியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாநகராட்சி 69ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்மேனி பிரதான சாலை மீனாட்சிநகா் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தெருப்பெயா் அச்சிடப்பட்ட பலகையில் முன்அனுமதியின்றி ஜாதிப் பெயரை மா்ம நபா்கள் எழுதியுள்ளனா். இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT